பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

26.ஏதுபயம்





நீயிருக்க என்னபயம் ? நீயிருக்க ஏதுபயம் ?
தாயிருக்கச் சேயழுமோ தண்ணருளே ? - நாயினேன்
செய்தபிழை போகவினிச் செய்யாமல் காத்திடுவாய் !
தெய்வயானை மன்னவா தேற்று !

பாசமுடன்

ஈழம்

Photobucket