
பார்த்த கதிரவன் மீண்டெழுவான் வானில்
எரிந்திட்ட வால்மீன் எழாது - சரிந்திட்ட
செல்வம் செயலால் திரும்பும்; திரும்பாதே
நல்வாய்ப்பும் நாளும் கடந்து.
திருப்புகழ் மதிவண்ணன்
15 hours ago
8:17 PM
திகழ்

பார்த்த கதிரவன் மீண்டெழுவான் வானில்
எரிந்திட்ட வால்மீன் எழாது - சரிந்திட்ட
செல்வம் செயலால் திரும்பும்; திரும்பாதே
நல்வாய்ப்பும் நாளும் கடந்து.
Posted in
புதுமைத்தேனீ மா.அன்பழகன்


