
மண்ணைக் கடவுளாய் மதித்து; அதுகுளிர
விண்ணைப் பார்ப்பர் வெறித்து -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
8:08 PM
Anonymous

மண்ணைக் கடவுளாய் மதித்து; அதுகுளிர
விண்ணைப் பார்ப்பர் வெறித்து -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .
Posted in
சி.கருணாகரசு


