பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

20.உழவன் !



மண்ணைக் கடவுளாய் மதித்து; அதுகுளிர
விண்ணைப் பார்ப்பர் வெறித்து -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .

பாசமுடன்

ஈழம்

Photobucket