பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

3.பாருங்கள்!



சொல்லியழ எங்களுக்கு வார்த்தையில்லை, பாருங்கள்!
பால்மணம் மாறாத பாலகனைப் பாவிகளே!
உங்களுக்(கு) எப்படித்தான் ஈரமற்றுப் போனதோ
எங்களைக் கொன்றழிக் க!


பாசமுடன்

ஈழம்

Photobucket