பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

7.துடிக்கிறது!



கிடந்து துடிக்கிற(து) என்னுடைய தேகம்
அடைய நினைத்த கனவுகள் அத்தனையும்
மண்ணில் புதைந்து மறைந்தே அழிவதைக்
கண்முன்னே காண்கின்றப் போது!

பாசமுடன்

ஈழம்

Photobucket