பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

15.மடியில்!




மடியில் தவழ்ந்திடு என்மகளே ! இங்கே
இடியாய் விழுகிறது வார்த்தைகள் எல்லாம்,
அகமோ அழுது துடிக்கிறது உந்தன்
முகம்காணத் தான்மக ளே !

பாசமுடன்

ஈழம்

Photobucket