
தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்
செவ்விதழைத் தந்தாயோ செய்து!
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
5:32 AM
திகழ்

தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்
செவ்விதழைத் தந்தாயோ செய்து!
Posted in
ரஜினி பிரதாப் சிங்


